நடத்தி வந்தவர் தற்கொலை

img

போதிய வேலை இல்லாததால் பனியன் தொழில் நடத்தி வந்தவர் தற்கொலை

திருப்பூரில் சிறுஅள விலான பனியன் நிறு வனம் நடத்தி வந்த வர், போதிய வேலை இல்லாததால் விரக்தி அடைந்து நிறுவனத்தி லேயே தூக்குப்போட்டு  தற்கொலை செய்து கொண்டார்.